என் வாழ்வின் மிக நீளமான நாள் -4
கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து இதயம் படபடக்க என்னுடைய டிப்பார்ட்மென்ட்டை நோக்கிப் போகும் போதே அவனிடம் கேட்டேன், "அவ கூப்பிட்டதா உனக்கு யாரு சொன்னாடா?"
அவனுடைய பதில் உடனே வந்தது, "நம்ம ப்ரொஃபசர் தான்டா"
உடனே எனக்குப் பாதி புரிந்து விட்டது. அவள் என்னிடம் பேச விரும்புவதே "Next to Impossible". அப்படியே அந்த .001% Probablityப்படி அது நடந்தாலும் அவள் நம்ம ப்ரொஃபசரிடம் சொல்லி என்னை அழைக்கச் சொல்வது நடக்கவே நடக்காது.
சரி. சொல்ல மறந்து விட்டேன். பொதுவா ஒவ்வொரு க்ளாஸ்லேயும் ஒரு பய அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு, வாத்தியாருங்க குடுக்குற மொக்க அஸைன்மென்ட்டையும் கூட கண்ணும் கருத்துமா செஞ்சு குடுத்து, நம்மள மாதிரி பசங்க கிட்ட வாத்தியார் இருக்கும் போது ஒட்டியும் ஒட்டாமப் பேசிக்கிட்டு, எதுக்கு எடுத்தாலும் அட்வைஸ் பண்ணிக்கிட்டு ஒருத்தன் இருப்பான் இல்லையா? அந்த மாதிரி என்னோட க்ளாஸ்லேயும் ஒரு நாறப்பய உண்டு. அவனத் தான் நாங்க ப்ரொஃபசர்-ன்னு பேரு வச்சுக் கூப்பிடுவோம்.
எங்கள் ப்ளாக் வாசலிலேயே அந்தப் பய என்னை எதிர்பார்த்துக்கிட்டு நிக்கிற மாதிரி ஒரு பில்ட்-அப் குடுத்துக்கிட்டு நின்று கொண்டிருந்தான். "டேய் இவன் சொல்லுறது உண்மையாடா? அவ என்ன வரச் சொன்னாளா?" மூச்சு விடாமக் கேள்வி கேட்டேன்.
அதுக்கு அந்த நாதாரி நாயி படு கேசுவலா சொன்னான், " இல்ல மாம்ஸ், நம்ம செல்வி தான்டா ஒன்னோட ஆட்டோக்ராஃப் புக்கத் திருப்பிக் குடுக்க ஒன்ன வரச் சொன்னா, நம்ம பசங்க கிட்ட ஒன்ன எங்கேன்னு கேட்டேன். ஒரு பய கண்டுக்கல, அதான் அத்தை கூப்புடுறான்னு ஒரு பொய்யச் சொன்னேன், பாத்தா ரெண்டு நிமிஷத்துல நீ இங்க வந்து நிக்குற, செல்வி நம்ம பவர் எலக்ட்ரானிக்ஸ் லேப்-ல இருக்காளாம், போ" என்று சொன்னான்.
"போடாங்...... " என்று தூத்துக்குடிக்கும் விளாத்திகுளத்திற்கும் இடையே உள்ளதும் எனைப் பெற்றெடுத்ததுமான அந்தப் பட்டிக்காட்டு கிராமம் எனக்குக் கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை அவனை நோக்கிக் கூறி விட்டு பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகம் நோக்கிப் போனேன்.
செல்வி இருந்தாள். அவளிடம் எனது ஆட்டோக்ராஃப் புக்கைப் பெற்றுக் கொண்டேன். செல்வி அவளின் நெருங்கிய தோழி. நான் அவளிடம் விடை பெற்று வெளியே வந்தேன். என்னுடைய வகுப்பறை நோக்கிச் சென்றேன். ஏதோ ஒன்று உறுத்த திரும்பிப் பார்த்தேன். லேபிலிருந்து செல்வியும் அவளும் போய்க்கொண்டிருந்தனர். இவள் எங்கே இருந்தாள்?
மெதுவாக நடந்து சென்று மேலே ECE டிப்பார்ட்மென்ட் செல்லும் படிக்கட்டில் அமர்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அந்தப் படிக்கட்டு தான் எனக்குப் பாதி நேரம் க்ளாஸ் பெஞ்ச்.
இரண்டாமாண்டில் எங்கள் டிப்பார்ட்மென்ட்டுக்கு வந்த போது கீழ் தளம் EEE-க்கும் மேல் தளம் CSE மற்றும் ECE வகுப்புமாய் இருந்தது. அந்தப் படிக்கட்டு எங்கள் ப்ளாக்கின் வாசலை எதிர்நோக்கி இருந்தது. யார் உள்ளே வந்தாலும் அந்தப் படிக்கட்டைக் கடந்து ஆக வேண்டும். மொத்தத்தில் மூன்று டிப்பார்ட்ம்ர்ன்டின் மூன்று ஆண்டு ஃபிகர்களையும் ஒரே இடத்தில் இருந்த படியே பார்ப்பதற்கு ஏற்றபடி வாஸ்த்து பார்த்துக் கட்டப்பட்ட படிக்கட்டு.
மூன்று ஆண்டுகளாக நானும் எனது நன்பர்களும் அங்கு அமர்ந்து ஜூனியர், சீனியர் பாகுபாடு இல்லாமல் சைட் அடிக்குறது, கமென்ட் அடிக்குறது, நம்ம பயலுவ எவனாவது ஒருத்தனோட ஆளு போனா அவன நல்லா அவ முன்னடியே கிண்டல் பண்ணி அழ வைக்குறது மாதிரி கடமைகளைக் கண்ணும் கருத்துமா செஞ்சுக்கிட்டிருந்த இடம் அது. அதை விட்டுப் பிரியப் போகுற வருத்தத்தில் அதன் மீது சாய்ந்து அமர்ந்தேன். சிறிது நேரத்தில் என்னொட நன்பர்களும் ஜூனியர் பசங்களும் வந்து ஒருவர் மடிய்ல் ஒருவர் சாய்ந்து அமர்வது மாதிரி சிறிது நேரம் இருந்தோம். வசந்த கால வாழ்வின் கடைசி நிமிடங்கள்.
அப்போது ப்ரிசில்லா அங்கு வந்தாள். வந்ததும் சந்துருவிடம் கேட்ட முதல் கேள்வி இது தான்:
“ப்ரேமானந்த் எங்கே? “
சந்துருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீ இன்று மதியம் முதல் இப்போ வரை இந்தக் கேள்வியை 8 முறை கேட்டு விட்டாய். அவனை நான் பாக்கவே இல்லை" என்று பதில் சொன்னான்.
அவள் போன பின்னர் படிக்கட்டு பாய்ஸ் எல்லோரும் அவனிடம் கேட்டோம், "என்னவான்டா, அவ ஏன் ப்ரேம்-மத் தேடுறாளாம்"?
சந்துரு, "கடைசி நாள் இல்லையா, அதான் தேடுறா"
"சரி இந்த நாயி எங்க போச்சு?"
"இல்ல மாப்ள, இவ கண்ணுல படக் கூடாது-ன்னு அந்தப் பய எஸ்கேப் ஆகி வேன் ஸ்டான்டுக்குப் போயிட்டான்"
"ஏன்டா, நம்ம பயலுக்கும் தான் அவளைப் புடிக்கும் தானே?" "ஆமாடா, ஆனா கடைசி நாள் இல்லையா, அவளப் பிரியப் போறது அவனுக்குக் கஷ்டமாயிருக்கலாம், அதனால அவன் ஒதுங்கியிருக்கலாம், அவ எழுதிக் குடுத்த ஆட்டோக்ராஃப் நோட்டப் படிச்சுட்டு நேத்து நைட்டு அந்த நாயி அவனும் தூங்காம, அவனோட ரூம் மேட்ஸையும் தூங்க விடாம இம்சை பண்ணியிருக்கான்"
"இது என்னடா கொடுமையா இருக்கு, நைட்டு முழுக்க அவளை நெனச்சு உருகுறது, பகல்ல நம்ம கிட்ட பேசும் போது, அவள கண்டுக்கவே மாட்டேன் மாப்ள-ன்னு நம்ம கிட்ட டையலாக் வேற உடுறான்"
"அதில்ல மாமா, அவன ரொம்பக் கேஷுவலான ஆளுன்னு எல்லாரும் நெனைக்குறோம் இல்லையா, அதையே கவரா வச்சு, அவனோட ஆளப்பத்திப் பேசும் போதெல்லாம் சமாளிச்சுக்கிட்டிருக்கான்டா இவன்"
"ஏன்டா அவன் அவளை விரும்பினா நாம என்னடா செய்யப்போறோம்?"
"நாம ஒன்னும் செய்ய மாட்டோம், அவ கிட்ட வரும் போது லைட்டா ஓட்டுவோம், அவனும் பல பேர ஓட்டியிருக்கான், அதனால தான் அவளக் கண்டுக்காத மாதிரி நம்ம கிட்ட நடிக்கிறான். மத்தபடி தனிமையில இருக்கும் போது அவள நெனச்சு உருகுறான்"
"சரி வுடு, இன்னிக்கு நைட்டு நம்ம ரூமுக்கு வருவான்ல அப்பப் பாத்துக்கலாம்" நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் படிக்கட்டில் ஒரு அசாத்திய மௌனம் நிலவியது.
மற்ற பசங்களெல்லம் கப், சிப் பென்று அமைதியாக, இடது புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே மேகா நின்றிருந்தாள். ஒரு 10 வினாடிகள் அமைதி நீடித்தது. பின்னர் அவளே அந்த சூழ்நிலையின் அமைதியை உடைத்தாள். சந்துருவை நோக்கி,"உன்னிடம் பேச வேண்டும்" என்றாள்.
சந்துரு அமைதியாக எழுந்து சென்றான். இருவரும் அருகில் இருந்த வகுப்பறையை நோக்கிச் சென்றனர். சந்துரு முதலாம் ஆண்டு சேர்ந்து சில நாட்களிலேயே அவளிடம் தனது காதலைத் தெரியப்படுத்தியிருந்தான். ஆனால் அவளும் எல்லா ஃபிகர்களையும் மாதிரி கேஷுவலாக நிராகரித்து விட்டாள். அடுத்த மூன்று ஆண்டுகள் இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை.
வகுப்பறை கிட்டத்தட்ட ஒரு நரகம் போலத் தான் அவனுக்கு இருந்தது. இருந்தாலும் நன்பர்களுடன் சேர்ந்தே இருந்ததால் அவனுக்கு அந்த வலி தெரியவில்லை.
ஆனால் அவன் இதுநாள் வரை மற்ற எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. சிறிது நேரத்தில் சந்துரு திரும்பி வந்து படிக்கட்டில் என் மடியில் அமர்ந்தான். அவள் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது தலையில் அடித்துக் கொண்டு வந்ததையும் நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். "ஒன்னும் இல்ல மாப்ள, எப்பவும் போல நன் ஒன்னோட மனசப் புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சுடு, நாம நன்பர்களாவே பிரிவோம்-னாடா"
"அதுக்கு நீ என்ன சொன்னடா?"
"நான் என்ன சொல்ல, உன்ன எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு-ன்னு உண்மையச் சொன்னேன், பதிலுக்கு அவ ஒன்னத் திருத்தவே முடியாது-ன்னு சொல்லிட்டுப் போயிட்டாடா"
"ஒன்னத் திருத்துறதப் பத்தி அவ என்ன இதுக்குக் கவலைப்படுறா? நீ சொன்னது அவளுக்குப் பிடிக்கலையின்னா சாரி-னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தானே? என்னாத்துக்கு ஓவரா டையலாக்-ல்லாம் வுடுறா"
"சரி வுடு மாமா, இத நாலு வருஷமா அனுபவிச்சுக்கிட்டு வர்றேன், எனக்கு ஒன்னும் புதுசு இல்லடா" என்றான். அவன் கண்ணில் இருந்த வலி எனக்குப் புரிந்தது. ஏனோ என் கண்ணில் இருந்த வலி தற்காலிகமாய் மறைந்து என் நன்பனுக்காக வருந்த ஆரம்பித்தது.
எனக்கு அவனிடம் பிடித்தது இந்த நேர்மையும் தைரியமும் தான். மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தினாலேயே மனதில் இருந்த காதலை மறைத்த பலரைப் பார்த்திருக்கிறேன். வேறு சில பேர் மூன்று ஆண்டுகள் காதலித்து விட்டு “நட்பு”டன் பிரிவதையும் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் ஒன்று நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் அல்லது காதலைக் கேவலப்படுத்துகிறார்கள். அது எப்புடித்தான் காதலி ரெண்டே நாளில் தோழியா மாறுகிறாளோ தெரியவில்லை.
அவள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவளை விரும்பியது விரும்பியது தான், காதல் ஒரு போதும் நட்பாகாது என்ற நிலையில் உறுதியாக இருந்த சந்துருவை என் மனம் வாழ்த்தியது. பல விஷயங்களில் நானும் அவனும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம்.
மணியைப் பார்த்தேன். 17:05. இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும். ஓரளவு எல்லாருமே அவரவர் ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்திருந்தனர். எல்லா பசங்களும் சேர்ந்து வெளியே கிளம்பினோம். வெளியே பஸ் ஸ்டாப்பில் ஓரளவு கூட்டம் இருந்தது. பழைய நினைவுகள் வந்தது. இன்று கடைசி நாளாக இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம் என்ற உண்மை உறைத்தது. நடு ரோட்டில் அப்படியே கிட்டத்தட்ட 12 பேரும் வட்டமாக அமர்ந்தோம். கொஞ்சம் சூடாக இருந்தாலும் அந்தத் தார் ரோட்டில் கும்பலாக அமர்வது எங்களுக்குப் பிடித்திருந்தது.
சிறிது நேர அரட்டை.
அதிசயமாக ஒரு 10 நிமிடத்திற்கு சில இரு சக்கர வண்டிகளைத் தவிர எதுவும் வரவில்லை. அனைவரும் எழுந்து கொண்டோம். இன்று இரவு எல்லாரும் என்னுடைய அறைக்கு வருவதாக முடிவு செய்தோம். அங்கிருந்து அவரவர் ஊருக்குக் கிளம்ப வேண்டும். நான் 10 மணிக்குள் நெல்லை போய்விட்டுத் திரும்ப வேண்டும். ஏதொ ஒரு பேருந்து வந்து நின்றது.
சிலர் ஏறினார்கள் / இறங்கினார்கள்.
சந்துரு என்னிடம் திடீரென்று ஒரு Rs.50 நோட்டை எடுத்து நீட்டினான். இது செந்தூர் எக்ஸ்ப்ரெஸ்டா மாப்ள, இதில் போ என்றான். பேருந்து ஏறக்குறைய கிளம்பிக் கொண்டிருந்தது.
என்னடா அவசரம் என்றேன்.
"மொதல்ல கெளம்புடா, அப்புறம் பேசிக்கலாம், நேரம் இல்ல" என்றான்.
ஓடிச்சென்று ஏறினேன். ஏனோ கூட்டம் குறைவாக இருந்தது. நின்று கொண்டிருந்த போது, என்னுடன் க்ரிக்கெட் விளையாடும் என்னுடைய ஜூனியர் ஒருவன் ஒரு சீட்டிலிருந்து முளைத்தான்.
அண்ணா, இங்க வந்து உக்காருங்க என்றான்.
சீட் எங்கடா இருக்கு என்றேன்.
வாங்க, நீங்க உக்காருங்கண்ணா, நான் உங்க பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துக்கறேன் என்றான். போய் அமர்ந்தேன். ஏதோ ஒன்று உறுத்த சற்று முன்னோக்கிப் பார்த்தேன். எனக்குப் பரிச்சயமான கம்மல் தெரிந்தது. சற்று வலது பக்கம் நகர்ந்து பார்த்த போது எனக்கு இரண்டு சீட்டிற்கு முன்னால் அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் இதயம் அந்தப் பேருந்தை விட வேகமாய் இயங்க ஆரம்பித்தது. சந்துரு என்னை ஏன் அவ்வளவு அவசரமாக அனுப்பி வைத்தான் என்ற காரணமும் புரிந்தது
(5-ம் பகுதியில் முடியும்…..)
கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து இதயம் படபடக்க என்னுடைய டிப்பார்ட்மென்ட்டை நோக்கிப் போகும் போதே அவனிடம் கேட்டேன், "அவ கூப்பிட்டதா உனக்கு யாரு சொன்னாடா?"
அவனுடைய பதில் உடனே வந்தது, "நம்ம ப்ரொஃபசர் தான்டா"
உடனே எனக்குப் பாதி புரிந்து விட்டது. அவள் என்னிடம் பேச விரும்புவதே "Next to Impossible". அப்படியே அந்த .001% Probablityப்படி அது நடந்தாலும் அவள் நம்ம ப்ரொஃபசரிடம் சொல்லி என்னை அழைக்கச் சொல்வது நடக்கவே நடக்காது.
சரி. சொல்ல மறந்து விட்டேன். பொதுவா ஒவ்வொரு க்ளாஸ்லேயும் ஒரு பய அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு, வாத்தியாருங்க குடுக்குற மொக்க அஸைன்மென்ட்டையும் கூட கண்ணும் கருத்துமா செஞ்சு குடுத்து, நம்மள மாதிரி பசங்க கிட்ட வாத்தியார் இருக்கும் போது ஒட்டியும் ஒட்டாமப் பேசிக்கிட்டு, எதுக்கு எடுத்தாலும் அட்வைஸ் பண்ணிக்கிட்டு ஒருத்தன் இருப்பான் இல்லையா? அந்த மாதிரி என்னோட க்ளாஸ்லேயும் ஒரு நாறப்பய உண்டு. அவனத் தான் நாங்க ப்ரொஃபசர்-ன்னு பேரு வச்சுக் கூப்பிடுவோம்.
எங்கள் ப்ளாக் வாசலிலேயே அந்தப் பய என்னை எதிர்பார்த்துக்கிட்டு நிக்கிற மாதிரி ஒரு பில்ட்-அப் குடுத்துக்கிட்டு நின்று கொண்டிருந்தான். "டேய் இவன் சொல்லுறது உண்மையாடா? அவ என்ன வரச் சொன்னாளா?" மூச்சு விடாமக் கேள்வி கேட்டேன்.
அதுக்கு அந்த நாதாரி நாயி படு கேசுவலா சொன்னான், " இல்ல மாம்ஸ், நம்ம செல்வி தான்டா ஒன்னோட ஆட்டோக்ராஃப் புக்கத் திருப்பிக் குடுக்க ஒன்ன வரச் சொன்னா, நம்ம பசங்க கிட்ட ஒன்ன எங்கேன்னு கேட்டேன். ஒரு பய கண்டுக்கல, அதான் அத்தை கூப்புடுறான்னு ஒரு பொய்யச் சொன்னேன், பாத்தா ரெண்டு நிமிஷத்துல நீ இங்க வந்து நிக்குற, செல்வி நம்ம பவர் எலக்ட்ரானிக்ஸ் லேப்-ல இருக்காளாம், போ" என்று சொன்னான்.
"போடாங்...... " என்று தூத்துக்குடிக்கும் விளாத்திகுளத்திற்கும் இடையே உள்ளதும் எனைப் பெற்றெடுத்ததுமான அந்தப் பட்டிக்காட்டு கிராமம் எனக்குக் கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை அவனை நோக்கிக் கூறி விட்டு பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகம் நோக்கிப் போனேன்.
செல்வி இருந்தாள். அவளிடம் எனது ஆட்டோக்ராஃப் புக்கைப் பெற்றுக் கொண்டேன். செல்வி அவளின் நெருங்கிய தோழி. நான் அவளிடம் விடை பெற்று வெளியே வந்தேன். என்னுடைய வகுப்பறை நோக்கிச் சென்றேன். ஏதோ ஒன்று உறுத்த திரும்பிப் பார்த்தேன். லேபிலிருந்து செல்வியும் அவளும் போய்க்கொண்டிருந்தனர். இவள் எங்கே இருந்தாள்?
மெதுவாக நடந்து சென்று மேலே ECE டிப்பார்ட்மென்ட் செல்லும் படிக்கட்டில் அமர்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அந்தப் படிக்கட்டு தான் எனக்குப் பாதி நேரம் க்ளாஸ் பெஞ்ச்.
இரண்டாமாண்டில் எங்கள் டிப்பார்ட்மென்ட்டுக்கு வந்த போது கீழ் தளம் EEE-க்கும் மேல் தளம் CSE மற்றும் ECE வகுப்புமாய் இருந்தது. அந்தப் படிக்கட்டு எங்கள் ப்ளாக்கின் வாசலை எதிர்நோக்கி இருந்தது. யார் உள்ளே வந்தாலும் அந்தப் படிக்கட்டைக் கடந்து ஆக வேண்டும். மொத்தத்தில் மூன்று டிப்பார்ட்ம்ர்ன்டின் மூன்று ஆண்டு ஃபிகர்களையும் ஒரே இடத்தில் இருந்த படியே பார்ப்பதற்கு ஏற்றபடி வாஸ்த்து பார்த்துக் கட்டப்பட்ட படிக்கட்டு.
மூன்று ஆண்டுகளாக நானும் எனது நன்பர்களும் அங்கு அமர்ந்து ஜூனியர், சீனியர் பாகுபாடு இல்லாமல் சைட் அடிக்குறது, கமென்ட் அடிக்குறது, நம்ம பயலுவ எவனாவது ஒருத்தனோட ஆளு போனா அவன நல்லா அவ முன்னடியே கிண்டல் பண்ணி அழ வைக்குறது மாதிரி கடமைகளைக் கண்ணும் கருத்துமா செஞ்சுக்கிட்டிருந்த இடம் அது. அதை விட்டுப் பிரியப் போகுற வருத்தத்தில் அதன் மீது சாய்ந்து அமர்ந்தேன். சிறிது நேரத்தில் என்னொட நன்பர்களும் ஜூனியர் பசங்களும் வந்து ஒருவர் மடிய்ல் ஒருவர் சாய்ந்து அமர்வது மாதிரி சிறிது நேரம் இருந்தோம். வசந்த கால வாழ்வின் கடைசி நிமிடங்கள்.
அப்போது ப்ரிசில்லா அங்கு வந்தாள். வந்ததும் சந்துருவிடம் கேட்ட முதல் கேள்வி இது தான்:
“ப்ரேமானந்த் எங்கே? “
சந்துருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீ இன்று மதியம் முதல் இப்போ வரை இந்தக் கேள்வியை 8 முறை கேட்டு விட்டாய். அவனை நான் பாக்கவே இல்லை" என்று பதில் சொன்னான்.
அவள் போன பின்னர் படிக்கட்டு பாய்ஸ் எல்லோரும் அவனிடம் கேட்டோம், "என்னவான்டா, அவ ஏன் ப்ரேம்-மத் தேடுறாளாம்"?
சந்துரு, "கடைசி நாள் இல்லையா, அதான் தேடுறா"
"சரி இந்த நாயி எங்க போச்சு?"
"இல்ல மாப்ள, இவ கண்ணுல படக் கூடாது-ன்னு அந்தப் பய எஸ்கேப் ஆகி வேன் ஸ்டான்டுக்குப் போயிட்டான்"
"ஏன்டா, நம்ம பயலுக்கும் தான் அவளைப் புடிக்கும் தானே?" "ஆமாடா, ஆனா கடைசி நாள் இல்லையா, அவளப் பிரியப் போறது அவனுக்குக் கஷ்டமாயிருக்கலாம், அதனால அவன் ஒதுங்கியிருக்கலாம், அவ எழுதிக் குடுத்த ஆட்டோக்ராஃப் நோட்டப் படிச்சுட்டு நேத்து நைட்டு அந்த நாயி அவனும் தூங்காம, அவனோட ரூம் மேட்ஸையும் தூங்க விடாம இம்சை பண்ணியிருக்கான்"
"இது என்னடா கொடுமையா இருக்கு, நைட்டு முழுக்க அவளை நெனச்சு உருகுறது, பகல்ல நம்ம கிட்ட பேசும் போது, அவள கண்டுக்கவே மாட்டேன் மாப்ள-ன்னு நம்ம கிட்ட டையலாக் வேற உடுறான்"
"அதில்ல மாமா, அவன ரொம்பக் கேஷுவலான ஆளுன்னு எல்லாரும் நெனைக்குறோம் இல்லையா, அதையே கவரா வச்சு, அவனோட ஆளப்பத்திப் பேசும் போதெல்லாம் சமாளிச்சுக்கிட்டிருக்கான்டா இவன்"
"ஏன்டா அவன் அவளை விரும்பினா நாம என்னடா செய்யப்போறோம்?"
"நாம ஒன்னும் செய்ய மாட்டோம், அவ கிட்ட வரும் போது லைட்டா ஓட்டுவோம், அவனும் பல பேர ஓட்டியிருக்கான், அதனால தான் அவளக் கண்டுக்காத மாதிரி நம்ம கிட்ட நடிக்கிறான். மத்தபடி தனிமையில இருக்கும் போது அவள நெனச்சு உருகுறான்"
"சரி வுடு, இன்னிக்கு நைட்டு நம்ம ரூமுக்கு வருவான்ல அப்பப் பாத்துக்கலாம்" நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் படிக்கட்டில் ஒரு அசாத்திய மௌனம் நிலவியது.
மற்ற பசங்களெல்லம் கப், சிப் பென்று அமைதியாக, இடது புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே மேகா நின்றிருந்தாள். ஒரு 10 வினாடிகள் அமைதி நீடித்தது. பின்னர் அவளே அந்த சூழ்நிலையின் அமைதியை உடைத்தாள். சந்துருவை நோக்கி,"உன்னிடம் பேச வேண்டும்" என்றாள்.
சந்துரு அமைதியாக எழுந்து சென்றான். இருவரும் அருகில் இருந்த வகுப்பறையை நோக்கிச் சென்றனர். சந்துரு முதலாம் ஆண்டு சேர்ந்து சில நாட்களிலேயே அவளிடம் தனது காதலைத் தெரியப்படுத்தியிருந்தான். ஆனால் அவளும் எல்லா ஃபிகர்களையும் மாதிரி கேஷுவலாக நிராகரித்து விட்டாள். அடுத்த மூன்று ஆண்டுகள் இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை.
வகுப்பறை கிட்டத்தட்ட ஒரு நரகம் போலத் தான் அவனுக்கு இருந்தது. இருந்தாலும் நன்பர்களுடன் சேர்ந்தே இருந்ததால் அவனுக்கு அந்த வலி தெரியவில்லை.
ஆனால் அவன் இதுநாள் வரை மற்ற எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. சிறிது நேரத்தில் சந்துரு திரும்பி வந்து படிக்கட்டில் என் மடியில் அமர்ந்தான். அவள் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது தலையில் அடித்துக் கொண்டு வந்ததையும் நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். "ஒன்னும் இல்ல மாப்ள, எப்பவும் போல நன் ஒன்னோட மனசப் புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சுடு, நாம நன்பர்களாவே பிரிவோம்-னாடா"
"அதுக்கு நீ என்ன சொன்னடா?"
"நான் என்ன சொல்ல, உன்ன எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு-ன்னு உண்மையச் சொன்னேன், பதிலுக்கு அவ ஒன்னத் திருத்தவே முடியாது-ன்னு சொல்லிட்டுப் போயிட்டாடா"
"ஒன்னத் திருத்துறதப் பத்தி அவ என்ன இதுக்குக் கவலைப்படுறா? நீ சொன்னது அவளுக்குப் பிடிக்கலையின்னா சாரி-னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தானே? என்னாத்துக்கு ஓவரா டையலாக்-ல்லாம் வுடுறா"
"சரி வுடு மாமா, இத நாலு வருஷமா அனுபவிச்சுக்கிட்டு வர்றேன், எனக்கு ஒன்னும் புதுசு இல்லடா" என்றான். அவன் கண்ணில் இருந்த வலி எனக்குப் புரிந்தது. ஏனோ என் கண்ணில் இருந்த வலி தற்காலிகமாய் மறைந்து என் நன்பனுக்காக வருந்த ஆரம்பித்தது.
எனக்கு அவனிடம் பிடித்தது இந்த நேர்மையும் தைரியமும் தான். மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தினாலேயே மனதில் இருந்த காதலை மறைத்த பலரைப் பார்த்திருக்கிறேன். வேறு சில பேர் மூன்று ஆண்டுகள் காதலித்து விட்டு “நட்பு”டன் பிரிவதையும் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் ஒன்று நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் அல்லது காதலைக் கேவலப்படுத்துகிறார்கள். அது எப்புடித்தான் காதலி ரெண்டே நாளில் தோழியா மாறுகிறாளோ தெரியவில்லை.
அவள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவளை விரும்பியது விரும்பியது தான், காதல் ஒரு போதும் நட்பாகாது என்ற நிலையில் உறுதியாக இருந்த சந்துருவை என் மனம் வாழ்த்தியது. பல விஷயங்களில் நானும் அவனும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம்.
மணியைப் பார்த்தேன். 17:05. இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும். ஓரளவு எல்லாருமே அவரவர் ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்திருந்தனர். எல்லா பசங்களும் சேர்ந்து வெளியே கிளம்பினோம். வெளியே பஸ் ஸ்டாப்பில் ஓரளவு கூட்டம் இருந்தது. பழைய நினைவுகள் வந்தது. இன்று கடைசி நாளாக இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம் என்ற உண்மை உறைத்தது. நடு ரோட்டில் அப்படியே கிட்டத்தட்ட 12 பேரும் வட்டமாக அமர்ந்தோம். கொஞ்சம் சூடாக இருந்தாலும் அந்தத் தார் ரோட்டில் கும்பலாக அமர்வது எங்களுக்குப் பிடித்திருந்தது.
சிறிது நேர அரட்டை.
அதிசயமாக ஒரு 10 நிமிடத்திற்கு சில இரு சக்கர வண்டிகளைத் தவிர எதுவும் வரவில்லை. அனைவரும் எழுந்து கொண்டோம். இன்று இரவு எல்லாரும் என்னுடைய அறைக்கு வருவதாக முடிவு செய்தோம். அங்கிருந்து அவரவர் ஊருக்குக் கிளம்ப வேண்டும். நான் 10 மணிக்குள் நெல்லை போய்விட்டுத் திரும்ப வேண்டும். ஏதொ ஒரு பேருந்து வந்து நின்றது.
சிலர் ஏறினார்கள் / இறங்கினார்கள்.
சந்துரு என்னிடம் திடீரென்று ஒரு Rs.50 நோட்டை எடுத்து நீட்டினான். இது செந்தூர் எக்ஸ்ப்ரெஸ்டா மாப்ள, இதில் போ என்றான். பேருந்து ஏறக்குறைய கிளம்பிக் கொண்டிருந்தது.
என்னடா அவசரம் என்றேன்.
"மொதல்ல கெளம்புடா, அப்புறம் பேசிக்கலாம், நேரம் இல்ல" என்றான்.
ஓடிச்சென்று ஏறினேன். ஏனோ கூட்டம் குறைவாக இருந்தது. நின்று கொண்டிருந்த போது, என்னுடன் க்ரிக்கெட் விளையாடும் என்னுடைய ஜூனியர் ஒருவன் ஒரு சீட்டிலிருந்து முளைத்தான்.
அண்ணா, இங்க வந்து உக்காருங்க என்றான்.
சீட் எங்கடா இருக்கு என்றேன்.
வாங்க, நீங்க உக்காருங்கண்ணா, நான் உங்க பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துக்கறேன் என்றான். போய் அமர்ந்தேன். ஏதோ ஒன்று உறுத்த சற்று முன்னோக்கிப் பார்த்தேன். எனக்குப் பரிச்சயமான கம்மல் தெரிந்தது. சற்று வலது பக்கம் நகர்ந்து பார்த்த போது எனக்கு இரண்டு சீட்டிற்கு முன்னால் அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் இதயம் அந்தப் பேருந்தை விட வேகமாய் இயங்க ஆரம்பித்தது. சந்துரு என்னை ஏன் அவ்வளவு அவசரமாக அனுப்பி வைத்தான் என்ற காரணமும் புரிந்தது
(5-ம் பகுதியில் முடியும்…..)
8 comments:
Athaiye kadalichathuku arumiya ezhutha kathukita..
(Enna ananda vigadan sayal mattum little irukku..)
Unaku rasipu thanma koncham jasthinu(!!!! ha tu) theriyum
un ezhutha adu theriyalaiye...
Naye en room mate vanthu unta feel pannunagala kum...
Enna da mama... Athaita sollura pulaye engltium continue pannuraiye
Avanga ellam unna (seri nammala) eppadi parpanga...
Ippa Naan ethu sonalum enna ottuvenga...
Adanala nee ye ipotheku unoda andha kadal (kevazhala) vazhakiya sollu...
Appuram varuvom..
Sandhu pathi vasichone avan mela irundha madhipu koduthu...Nalla paya..
டிஸ்க்கி:
இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே, யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஒரு வேளை எந்த ஒரு தனி மனிதரையோ, அவர் சார்ந்த நிகழ்வுகளையோ ஒத்திருந்தாலோ அது முற்றிலும் co-incidence and not intentional.
Dai roumba over pesura da...
Aduthula unaiya pathi sonnathu ellam unmai... Ippadi co-incidence nu solli takkunu nallavan aedathada... Thaanga mudiyathu..
Mama nee Athhaye parthathu ella karpanaiya... Indtha blog ka athhai vachicha roumba kasta paduval...
Kuil(eppothum polla site adichutu.. "karthar pulla ta naan" telngu padam range ku dailouge vedarathu),james(avan alluta valinchathu),loduku(avan kadalikal) ivanga ellam picture le ye kammoum... Ivangala nee anaiku santhikave illaya.. illa karumam ivangala ezhuthara azhavuku mukium illa nu nenachiya...
நன்பர் ஆனந்த் அவர்களுக்கு, என்னுடைய கதையைப் படித்ததற்கு நன்றி. தங்களுடைய கருத்துகளை வரவேற்கிறேன். இதில் வரும் நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரம் யாரையும் குறிப்பிடுவன அல்ல. இருப்பினும் தங்களுடைய ஐயத்தைத் தீர்த்து வைக்கும் பொறுப்பைக் கதையில் வரும் முத்துவேலிடமே ஒப்படைக்கிறேன்.
//Kuil(eppothum polla site adichutu.. "karthar pulla ta naan" telngu padam range ku dailouge vedarathu),james(avan alluta valinchathu),loduku(avan kadalikal) ivanga ellam picture le ye kammoum...//
மத்த பசங்க மேல ஒனக்கு ஏன்டா இம்புட்டு கொலை வெறி? லொடுக்கப்பத்தி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதுற அளவுக்கு 3 தடவை எழுதியாச்சு.
//Naye en room mate vanthu unta feel pannunagala kum...//
ஒரு நைட்டு முழுசும் அவளப்பத்தியும் அவ உனக்குக் குடுத்த ஆட்டோக்ராஃப்- பத்தியும் பேசிக்கிட்டே இருந்து நீயும் தூங்காம கூட இருந்த ரெண்டு பேரையும் தூங்கவிடாம செஞ்சதுக்கு என்கிட்ட ரெண்டு எவிடென்ஸ் இருக்கு. அதுல ஒன்னு அமெரிக்காவுல இருக்கு. இன்னொன்னு ஒன்னோட ரூம்ல இருக்குற ஒன்னோட டைரி.
//Indtha blog ka athhai vachicha roumba kasta paduval...//
எதப்படிச்சுட்டு? கதையப் படிச்சுட்டா? இல்ல எல்லாமே கற்பனை-ன்னு போட்டிருக்கே அதப் படிச்சுட்டா? முழுக்கதையப் படிச்சுட்டு அவ வருத்தப்பட ஒன்னுமே இல்ல. எந்த இடத்திலேயும் அந்தக் கதாபாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்படவில்லை. கற்பனை என்றால் பிரச்சினையே இல்லை. ஒரு கதை என்ற அளவில் எல்லாம் முடிந்து விடும்.
dai anand,
paasakkaara paya maadiri nadichuttu, kadaisiyil unnoda love matter'a paththi enakku sollave illaiyeda.
ennadaa college final day'la nee aala kaanomnu parthaa... ippothaan un mandavaalam ellam theriyuthu.
yendaa, ava yeluthuna autograph'a parthuttu ennaiyum, kuruviyaiyum, karuththaiyum nee 4 mani varaikkum thoonga vidaama thaali aruththaiye, appo nee oru vaartha "machchaan ava illama ennala vaalamudiyaathu"nnu solliyirundhaa, inneram unga rendu peraiyum serthu vachchiruppomdaa.
ippo thaan theriyuthu, ava illama nee oru nadai pinama vaalnthukittu irukkennu.
iniyum moodi maraikka try pannathada. namma deptment'la eththanaiyo mayilgal unnai bracket pottaalum, un paarvai avargal mel thirumbaathathukku kaaranam ithu thaana... so sad.
machchaan, naan bank locker maadiri, nee en kitta mattum un matter'a solliyirundenna, naan pakkuvama mudichu vachchiruppen, nee miss pannitta.
innum onnum kettuppogalai, nee "um" appidinnu ore vaarthai sollu... maatraan thottaththu malligaiyaaga irunthaalum appidiye allekka thhokkittu vandhu unnudaiya kaaladiyil podurom... enna solra...
uththaravukkaaga kaaththirukkum,
fatman.
(unna en roommate'nnu solradhukke asingamaa irukkudaa)
dai aanand,
nee oru mudichchavikki...
unakku dairy eluthunaval oru mollamaari...
pongada vengam bayavullelaa...
aama enakku oru doubt, un aala paththi, namma hostel "nalamvirumbigal groups"in thalaivan "darukku" avaloda dairy'la asingam asingamaa, namma roomla vechchuthaanada eluthunaan. appo nee onnume sollala? un manasukkullaa avalukku oru koil (sorry, church) katti vachchikittu ippadi oru act'a pottrukka.
iam back,
fatman.
Anand Said,
தயவு செஞ்சு அந்த மாற்றான் தோட்டத்து மல்லிகையத் தூக்கிட்டு வாங்க எனக்கு அவள பாக்கனும் போல இருக்கு. அவ என்னோட உயிரு டா.
Post a Comment